குடைவரைக்கோவில் என்பது தமிழர்களின் கலை. முதலில் குடைவரைக்கோவில்கள் உருவாக்கப்பட்டது தமிழ்நாட்டில்தான். மாமல்லபுரத்தில் இருக்கும் குடைவரைக்கோவில்களே இதற்கு சான்று. மாமல்லபுரத்து குடைவரைக்கோவில்களை முன்மாதிரியாகக் கொண்டுதான் எல்லோரா குடைவரைக்கோவில்கள் கட்டப்பட்டது. ஆனால் எல்லோரா குடைவரைக்கோவில்கள் மலையை மேலிருந்தே குடைந்து கட்டப்பட்டது. எல்லோரா குடைவரைக்கோவில்கள் பிரம்மாண்டத்தின் உச்சமென்று சொல்லலாம். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் இருக்கும் வெட்டுவான் கோவிலும் எல்லோரா குடைவரைக்கோவில் போலவே மேலிருந்து மலையைக் குடைந்து கட்டப்பட்ட கோவில். தமிழ்நாட்டில் இப்படிக் கட்டப்பட்ட ஒரே கோவில் கழுகுமலை வெட்டுவான் கோவில்தான். இது…
Tag: thiruparankundram issue
தமிழ்க்கடவுள் முருகன் பற்றி திடுக்கிடும் தகவல்கள்!
தமிழ்க்கடவுள் முருகன் மீது நடந்த பண்பாட்டுத் திணிப்புகள் எண்ணிலடங்காதவை. முருகனின் பெயர், வாகனம், தாய் தந்தை, மனைவி உள்ளிட்ட அனைத்துத் தரவுகளிலும் ஆரியக் கதைகள் முருகனது வரலாற்றையே மாற்றியிருக்கிறது என்பதே உண்மை. முருகன் பற்றிய சான்றுகளை சங்க இலக்கியங்கள் மூலமாகக் கொடுத்திருக்கிறேன். காணொளியைப் பார்த்துத் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
